மாவீரர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் யோசனையை மீண்டும் நிராகரித்தது அமைச்சரவை
மாவீரர் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்காக, சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவை மூன்றாவது தடவையாகவும் நேற்று நிராகரித்துள்ளது. இது தொடர்பில் சிங்கள நாளிதழில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த அமைச்சரவைப் பத்திரத்தை, மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் வடமாகாண அபிவிருத்தி, இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்திருந்தார். கடந்த இரண்டு வாரங்களாக அமைச்சரவையில் இந்தப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போது, ஜனாதிபதியும் அமைச்சர்களும் எதிர்ப்புத் தெரிவித்தமையால், நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த அமைச்சரவைப் பத்திரம் நேற்று (19) மீண்டும் … Continue reading மாவீரர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் யோசனையை மீண்டும் நிராகரித்தது அமைச்சரவை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed